Friday, March 18, 2011

வலி

மென்மை மனம் வலிக்கிறது
வழியில் முட்களால் ரணம்...

மௌனமாய் தாங்கினாலும்
கண்களில் குளம் கட்டுகிறது...

முனகவும் முடியவில்லை
தொண்டையில் விழுங்கி விட்டேன்
செரிமானம் ஆகும் என்ற நம்பிக்கையில்...

No comments:

Post a Comment