நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால் ...
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன் .....
Friday, March 18, 2011
உன் அழகின் இரகசியம்
இப்போது தான் தெரிந்தது
உன் அழகின் ரகசியம் ......
எத்தனை முறை குளித்தாயோ
என்னை போன்ற
பெண்களின் கண்ணீரில் .....
உன் அழகின் ரகசியம் ......
எத்தனை முறை குளித்தாயோ
என்னை போன்ற
பெண்களின் கண்ணீரில் .....
நானும் அவளும்
பனிப்பெய்யும் மலையில் இரவுபகல் ஒன்றுசேரும்
இனிய மாலையில் நிலவின் ஒளி
காரிருளின் நிலையை மாற்றும் தருனத்தில்
மஞ்சள் முகம் கொண்டு மருதநில
உடையுடுத்தி பூவின் வாசம் கொண்டு
கண்ணெதிரில் தோன்றியவள் நிலவின் திருமகளோ
இல்லை மண்ணில் குதித்த தேவதையோ
என்றெண்ணி பார்க்க சீதையின் குணம்
கொண்டவளின் கரம்பிடிக்க நான் ராமனாவேன்.
இனிய மாலையில் நிலவின் ஒளி
காரிருளின் நிலையை மாற்றும் தருனத்தில்
மஞ்சள் முகம் கொண்டு மருதநில
உடையுடுத்தி பூவின் வாசம் கொண்டு
கண்ணெதிரில் தோன்றியவள் நிலவின் திருமகளோ
இல்லை மண்ணில் குதித்த தேவதையோ
என்றெண்ணி பார்க்க சீதையின் குணம்
கொண்டவளின் கரம்பிடிக்க நான் ராமனாவேன்.
அம்மா நலமா
அம்மா நலமா ,என்றான் -மகன்
15 வருடங்களுக்கு பிறகு
முதியோர் இல்லத்தில்.
அமரிக்காவில் கிரீன் கார்டு வாங்கியவன்
15 வருடங்களுக்கு பிறகு
முதியோர் இல்லத்தில்.
அமரிக்காவில் கிரீன் கார்டு வாங்கியவன்
என் காதல் ஜெயிக்கப் போவது இல்லை...
கண்ணிமைக்காமல் கைபேசியை பார்த்துக்கொண்டு உன் குறுஞ்செய்திக்காக கடுந்தவம் இருந்த நாட்கள் உண்டு...
என்னை யாரன்று தெரியாமல் பகல்கனவோடு பைத்தியக்காரியைப் போல் வாழ்ந்ததுண்டு...
கள்ளமில்லா என் காதலை கவிதையாய் சொல்லிட மனம் நினைப்பதுண்டு...
பெண்மையின் நாணமும் அங்கே தடுப்பதுண்டு...
உறவுகளிடம் கூட சொல்ல முடிந்த என் காதல் உன்னிடம் மட்டும் ஊமையாக...
யாரைப் பார்த்தும் வராத மாற்றம்
உன்னைப் பார்க்கும் போது மட்டும் da...
உன் நினைவுகள் என்னை கொல்லும் போது
கண்ணீர் கூட சுகமாகத்தான் இருந்ததடா...
என் காதலுக்கு காரணமும் தெரியலடா...
வார்த்தையை தொலைச்சிட்டு கண்ணீரோடு தோழியின் மடியில் குடிகாரனைப் போல் உனக்காக புலம்பியதுண்டுடா.....
இது உண்மை தானானும் புரியலடா...
சொல்லாத என் காதல் பொய்யும் இல்லை..
சொல்ல தைரியம் இல்லாத என் காதலும் ஜெயிக்கப் போவதும் இல்லை ...
என்னை யாரன்று தெரியாமல் பகல்கனவோடு பைத்தியக்காரியைப் போல் வாழ்ந்ததுண்டு...
கள்ளமில்லா என் காதலை கவிதையாய் சொல்லிட மனம் நினைப்பதுண்டு...
பெண்மையின் நாணமும் அங்கே தடுப்பதுண்டு...
உறவுகளிடம் கூட சொல்ல முடிந்த என் காதல் உன்னிடம் மட்டும் ஊமையாக...
யாரைப் பார்த்தும் வராத மாற்றம்
உன்னைப் பார்க்கும் போது மட்டும் da...
உன் நினைவுகள் என்னை கொல்லும் போது
கண்ணீர் கூட சுகமாகத்தான் இருந்ததடா...
என் காதலுக்கு காரணமும் தெரியலடா...
வார்த்தையை தொலைச்சிட்டு கண்ணீரோடு தோழியின் மடியில் குடிகாரனைப் போல் உனக்காக புலம்பியதுண்டுடா.....
இது உண்மை தானானும் புரியலடா...
சொல்லாத என் காதல் பொய்யும் இல்லை..
சொல்ல தைரியம் இல்லாத என் காதலும் ஜெயிக்கப் போவதும் இல்லை ...
காதல் தோல்வி............................
அவள் பிரிந்த செய்தி
அறிந்த போது
அதிர்ந்து போனேன்
அவள் நண்பனாக
இருந்தவனை
காதலனாக்கி கொண்டாள்
என் காதலை என்னிடமே
விட்டு சென்றால்
காதலின் உணர்வுகளை
புரிந்துக்கொள்ள முடியாதவளுக்கு
அடுத்த காதல் எதற்கு
தன்னை தானே
புலம்பி நின்றேன்
காதலில் தோற்றவனாக.............
அறிந்த போது
அதிர்ந்து போனேன்
அவள் நண்பனாக
இருந்தவனை
காதலனாக்கி கொண்டாள்
என் காதலை என்னிடமே
விட்டு சென்றால்
காதலின் உணர்வுகளை
புரிந்துக்கொள்ள முடியாதவளுக்கு
அடுத்த காதல் எதற்கு
தன்னை தானே
புலம்பி நின்றேன்
காதலில் தோற்றவனாக.............
உன் அழகின் இரகசியம்
இப்போது தான் தெரிந்தது
உன் அழகின் ரகசியம் ......
எத்தனை முறை குளித்தாயோ
என்னை போன்ற
பெண்களின் கண்ணீரில் .....
உன் அழகின் ரகசியம் ......
எத்தனை முறை குளித்தாயோ
என்னை போன்ற
பெண்களின் கண்ணீரில் .....
வலி
மென்மை மனம் வலிக்கிறது
வழியில் முட்களால் ரணம்...
மௌனமாய் தாங்கினாலும்
கண்களில் குளம் கட்டுகிறது...
முனகவும் முடியவில்லை
தொண்டையில் விழுங்கி விட்டேன்
செரிமானம் ஆகும் என்ற நம்பிக்கையில்...
வழியில் முட்களால் ரணம்...
மௌனமாய் தாங்கினாலும்
கண்களில் குளம் கட்டுகிறது...
முனகவும் முடியவில்லை
தொண்டையில் விழுங்கி விட்டேன்
செரிமானம் ஆகும் என்ற நம்பிக்கையில்...
காதல் தோல்வியென்றால் மரணம்மும் மருந்தா?
மண்ணில் விழுந்த விதையைபோல
மனசு இருக்குது அவள் மனதில் முளைக்குது
இரு இலைகள் முளைக்கும்போது
எந்தன் கண்கள் பனிக்குது அது
இருளில் இருந்த பணியை போல எதற்கு இருக்குது
மூன்று இலைகள் துளிர்க்கும்போது
முயற்சி வியக்குது முடிவில் தண்டு உயருது
துரத்தி வரும் கனவும் அவளால்
துன்ப தண்டாய் உயர்த்து தூக்கம் மறுக்குது
செடிதனில் பூவிருக்கு என்னை
செய்தி பழிக்குது இனி எதையோ செய்ய துடிக்குது
இயற்கை தந்த அந்த பூவே, எதிர்காலமாய் இருக்குது
என்னவளுக்கு நான் தந்த பூவும் அதனை பழிக்குது
மணத்தக்காளி போல கண்ணு
மாறி போனது உன்னால் மாறி போனது
மன நினைவில் அவளை தின்று
மணத்தக்காளியாய் கசந்து போனது
மணத்தக்காளி மருந்துதாண்டி உண்டால்
மனிதருக்கு புற்றை கெடுக்குது மேலும் சமூலமாய் இருக்குது
மறந்து விட்ட உன் நினைவும் நித்தம் வளர்க்குது
மனித காதல் இதுவும் ஒன்றே புற்றாய் செழிக்குது
விதையும் காதலும் வேறெல்ல
வெற்றி கொடுக்குது விதி தட்டி கெடுக்குது
மருந்தாய் மாறிய மணத்தக்காளி (க) விதையாய் இருக்குது
மரணத்தை மருந்தாய் விதைக்கும் காதல் அப்படி அவளால் முளைக்குதா ?
மனசு இருக்குது அவள் மனதில் முளைக்குது
இரு இலைகள் முளைக்கும்போது
எந்தன் கண்கள் பனிக்குது அது
இருளில் இருந்த பணியை போல எதற்கு இருக்குது
மூன்று இலைகள் துளிர்க்கும்போது
முயற்சி வியக்குது முடிவில் தண்டு உயருது
துரத்தி வரும் கனவும் அவளால்
துன்ப தண்டாய் உயர்த்து தூக்கம் மறுக்குது
செடிதனில் பூவிருக்கு என்னை
செய்தி பழிக்குது இனி எதையோ செய்ய துடிக்குது
இயற்கை தந்த அந்த பூவே, எதிர்காலமாய் இருக்குது
என்னவளுக்கு நான் தந்த பூவும் அதனை பழிக்குது
மணத்தக்காளி போல கண்ணு
மாறி போனது உன்னால் மாறி போனது
மன நினைவில் அவளை தின்று
மணத்தக்காளியாய் கசந்து போனது
மணத்தக்காளி மருந்துதாண்டி உண்டால்
மனிதருக்கு புற்றை கெடுக்குது மேலும் சமூலமாய் இருக்குது
மறந்து விட்ட உன் நினைவும் நித்தம் வளர்க்குது
மனித காதல் இதுவும் ஒன்றே புற்றாய் செழிக்குது
விதையும் காதலும் வேறெல்ல
வெற்றி கொடுக்குது விதி தட்டி கெடுக்குது
மருந்தாய் மாறிய மணத்தக்காளி (க) விதையாய் இருக்குது
மரணத்தை மருந்தாய் விதைக்கும் காதல் அப்படி அவளால் முளைக்குதா ?
இதயத்தின் வலி.........................
உன்னிடம்
முத்தம் வாங்குவதற்காக
அடிக்கடி இதயம் வலிக்கிறது
என்று பொய் சொல்வேன்
ஆனால்
இப்போதுதான்
என் இதயத்தின் உண்மையான
வலிகளை உணருகிறேன்
நீ என்னை பிரிந்ததால்.................
முத்தம் வாங்குவதற்காக
அடிக்கடி இதயம் வலிக்கிறது
என்று பொய் சொல்வேன்
ஆனால்
இப்போதுதான்
என் இதயத்தின் உண்மையான
வலிகளை உணருகிறேன்
நீ என்னை பிரிந்ததால்.................
காதல் சுனாமி!!
சுனாமியின் பாதிப்புகளில்
இருந்து கூட
மீண்டு விடலாம்
போலிருக்கிறது
இந்த
காதல் தோல்வியில்
இருந்து மீளமுடியாமல்
தவிக்கும் போது!!!!!!!!
இருந்து கூட
மீண்டு விடலாம்
போலிருக்கிறது
இந்த
காதல் தோல்வியில்
இருந்து மீளமுடியாமல்
தவிக்கும் போது!!!!!!!!
காதலி தந்தது.......
உயிர் கொடுத்தாள் தாய் ....
ஊக்கம் கொடுத்தார் தந்தை.....
அறிவளிதார் ஆசான்.....
தோள் கொடுத்தான் என் தோழன்....
காலத்திற்கும் கண்ணீரை மட்டும் கொடுத்து சென்றாள் ` என் காதலி`........
ஊக்கம் கொடுத்தார் தந்தை.....
அறிவளிதார் ஆசான்.....
தோள் கொடுத்தான் என் தோழன்....
காலத்திற்கும் கண்ணீரை மட்டும் கொடுத்து சென்றாள் ` என் காதலி`........
Subscribe to:
Posts (Atom)