Friday, March 18, 2011

நானும் அவளும்

பனிப்பெய்யும் மலையில் இரவுபகல் ஒன்றுசேரும்
இனிய மாலையில் நிலவின் ஒளி
காரிருளின் நிலையை மாற்றும் தருனத்தில்
மஞ்சள் முகம் கொண்டு மருதநில
உடையுடுத்தி பூவின் வாசம் கொண்டு
கண்ணெதிரில் தோன்றியவள் நிலவின் திருமகளோ
இல்லை மண்ணில் குதித்த தேவதையோ
என்றெண்ணி பார்க்க சீதையின் குணம்
கொண்டவளின் கரம்பிடிக்க நான் ராமனாவேன்.

No comments:

Post a Comment