Friday, March 18, 2011

காதலி தந்தது.......

உயிர் கொடுத்தாள் தாய் ....
ஊக்கம் கொடுத்தார் தந்தை.....
அறிவளிதார் ஆசான்.....
தோள் கொடுத்தான் என் தோழன்....
காலத்திற்கும் கண்ணீரை மட்டும் கொடுத்து சென்றாள் ` என் காதலி`........

No comments:

Post a Comment