அவள் பிரிந்த செய்தி
அறிந்த போது
அதிர்ந்து போனேன்
அவள் நண்பனாக
இருந்தவனை
காதலனாக்கி கொண்டாள்
என் காதலை என்னிடமே
விட்டு சென்றால்
காதலின் உணர்வுகளை
புரிந்துக்கொள்ள முடியாதவளுக்கு
அடுத்த காதல் எதற்கு
தன்னை தானே
புலம்பி நின்றேன்
காதலில் தோற்றவனாக.............
No comments:
Post a Comment