Friday, July 16, 2010

தலைவன் வருவான்டா தமிழா..

ராஜா ராஜா சோழன் கொடுத்தாண்ட புலிக்கொடி .


தொடுத்தான்ர என் அண்ணன் ஈழத்தில் சோழப்போரை.

என் அண்ணன் மறுபடியும் வருவான்ரா தமிழ் ஈழம் வென்று தருவான்ரா

தளராதே தமிழா தளராதே…



தமிழீழத்தில் புலிக்கொடி பறக்கும் தளராதே தமிழா .

முப்படையும் வரும் மும் முனையிலும் மோதும் .

பண்டாரவன்னியன் ஆண்டவன்னி மண்ணடா.

என் அண்ணன் ஈழமண்ணில் எதிரிகள் யாவரையும் விடப்போவதில்லை .

எதிரியின் உடல்கள் யாவும் வந்து குவியுமடா வன்னிமண்ணிலே.

தளராதே தமிழா தளராதே…



நீரில் எரியும் திபமடா வற்றாப்பளை தீயில் எரிவதா.

அண்ணன் விடப் போவதில்லையடா .

இங்கு எங்கே சிங்களவனை ஆழவிட்டது யாரடா .

அண்ணன் படை விரட்டுமடா .

இங்கு தமிழன் ஆளுவானடா .

தளராதே தமிழா தளராதே..



அண்ணன் சொல்லில் அண்ணன் படை தமிழீழம் படைக்குமடா

காலம் வரும் நல்ல நேரம் வரும் .

கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் படை பாயும் .

எதிரி கண்ணில் ஈழமண்ணை துவுமாடா .

தளராதே தமிழா தளராதே .



அண்ணன் படை தமிழீழம் வென்று தரும்.

மகிந்தாவின் மானம் தெருவெங்கும் நாய் இழுக்கும் .

தமிழனின் வீரம் புலிக்கொடியாய் வானில் பறக்குமடா .

சோனியாவின் துண்டு சாணியாக மாறும் .

தளராதே தமிழா அண்ணனின் கையில் இன்னும் வீரமுண்டு .

தளராதே தமிழா தளராதே தமிழா தளராதே தமிழா..



பாமினி

No comments:

Post a Comment